எபேசியர் 2:13-16

2:13 முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்.
2:14 எப்படியெனில், அவரே நம்முடைய சமாதானகாரராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து,
2:15 சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி,
2:16 பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.




Related Topics


முன்னே , தூரமாயிருந்த , நீங்கள் , இப்பொழுது , கிறிஸ்து , இயேசுவுக்குள் , கிறிஸ்துவின் , இரத்தத்தினாலே , சமீபமானீர்கள் , எபேசியர் 2:13 , எபேசியர் , எபேசியர் IN TAMIL BIBLE , எபேசியர் IN TAMIL , எபேசியர் 2 TAMIL BIBLE , எபேசியர் 2 IN TAMIL , எபேசியர் 2 13 IN TAMIL , எபேசியர் 2 13 IN TAMIL BIBLE , எபேசியர் 2 IN ENGLISH , TAMIL BIBLE Ephesians 2 , TAMIL BIBLE Ephesians , Ephesians IN TAMIL BIBLE , Ephesians IN TAMIL , Ephesians 2 TAMIL BIBLE , Ephesians 2 IN TAMIL , Ephesians 2 13 IN TAMIL , Ephesians 2 13 IN TAMIL BIBLE . Ephesians 2 IN ENGLISH ,