எபேசியர் 1:4-6

1:4 தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே,
1:5 பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக,
1:6 தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன் குறித்திருக்கிறார்.




Related Topics


தமக்குமுன்பாக , நாம் , அன்பில் , பரிசுத்தமுள்ளவர்களும் , குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு , அவர் , உலகத்தோற்றத்துக்கு , முன்னே , கிறிஸ்துவுக்குள் , நம்மைத் , தெரிந்துகொண்டபடியே , , எபேசியர் 1:4 , எபேசியர் , எபேசியர் IN TAMIL BIBLE , எபேசியர் IN TAMIL , எபேசியர் 1 TAMIL BIBLE , எபேசியர் 1 IN TAMIL , எபேசியர் 1 4 IN TAMIL , எபேசியர் 1 4 IN TAMIL BIBLE , எபேசியர் 1 IN ENGLISH , TAMIL BIBLE Ephesians 1 , TAMIL BIBLE Ephesians , Ephesians IN TAMIL BIBLE , Ephesians IN TAMIL , Ephesians 1 TAMIL BIBLE , Ephesians 1 IN TAMIL , Ephesians 1 4 IN TAMIL , Ephesians 1 4 IN TAMIL BIBLE . Ephesians 1 IN ENGLISH ,