தானியேல் 6:25-27

6:25 பின்பு ராஜாவாகிய தரியு தேசமெங்கும் குடியிருக்கிற எல்லா ஜனங்களுக்கும், ஜாதியாருக்கும் பாஷைக்காரருக்கும் எழுதினது என்னவென்றால்: உங்களுக்குச் சமாதானம் பெருகக்கடவது.
6:26 என் ராஜ்யத்தின் ஆளுகைக்குள் எங்குமுள்ளவர்கள் யாவரும் தானியேலின் தேவனுக்கு முன்பாக நடுங்கிப் பயப்படவேண்டுமென்று என்னாலே தீர்மானம்பண்ணப்படுகிறது; அவர் ஜீவனுள்ள தேவன். அவர் என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறவர்; அவருடைய ராஜ்யம் அழியாதது; அவருடைய கர்த்தத்துவம் முடிவுபரியந்தமும் நிற்கும்.
6:27 தானியேலைச் சிங்கங்களின் கைக்குத் தப்புவித்த அவரே தப்புவிக்கிறவரும் இரட்சிக்கிறவரும், வானத்திலும் பூமியிலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்கிறவருமாயிருக்கிறார் என்று எழுதினான்.




Related Topics


பின்பு , ராஜாவாகிய , தரியு , தேசமெங்கும் , குடியிருக்கிற , எல்லா , ஜனங்களுக்கும் , ஜாதியாருக்கும் , பாஷைக்காரருக்கும் , எழுதினது , என்னவென்றால்: , உங்களுக்குச் , சமாதானம் , பெருகக்கடவது , தானியேல் 6:25 , தானியேல் , தானியேல் IN TAMIL BIBLE , தானியேல் IN TAMIL , தானியேல் 6 TAMIL BIBLE , தானியேல் 6 IN TAMIL , தானியேல் 6 25 IN TAMIL , தானியேல் 6 25 IN TAMIL BIBLE , தானியேல் 6 IN ENGLISH , TAMIL BIBLE DANIEL 6 , TAMIL BIBLE DANIEL , DANIEL IN TAMIL BIBLE , DANIEL IN TAMIL , DANIEL 6 TAMIL BIBLE , DANIEL 6 IN TAMIL , DANIEL 6 25 IN TAMIL , DANIEL 6 25 IN TAMIL BIBLE . DANIEL 6 IN ENGLISH ,