கொலோசெயர் 3:15-17

3:15 தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்.
3:16 கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி;
3:17 வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.




Related Topics


தேவசமாதானம் , உங்கள் , இருதயங்களில் , ஆளக்கடவது , இதற்கென்றே , நீங்கள் , ஒரே , சரீரமாக , அழைக்கப்பட்டீர்கள்; , நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள் , கொலோசெயர் 3:15 , கொலோசெயர் , கொலோசெயர் IN TAMIL BIBLE , கொலோசெயர் IN TAMIL , கொலோசெயர் 3 TAMIL BIBLE , கொலோசெயர் 3 IN TAMIL , கொலோசெயர் 3 15 IN TAMIL , கொலோசெயர் 3 15 IN TAMIL BIBLE , கொலோசெயர் 3 IN ENGLISH , TAMIL BIBLE Colossians 3 , TAMIL BIBLE Colossians , Colossians IN TAMIL BIBLE , Colossians IN TAMIL , Colossians 3 TAMIL BIBLE , Colossians 3 IN TAMIL , Colossians 3 15 IN TAMIL , Colossians 3 15 IN TAMIL BIBLE . Colossians 3 IN ENGLISH ,