அப்போஸ்தலருடையநடபடிகள் 8:18-24

8:18 அப்போஸ்தலர் தங்கள் கைகளை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்த ஆவி தந்தருளப்படுகிறதைச் சீமோன் கண்டபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து:
8:19 நான் எவன்மேல் என் கைகளை வைக்கிறேனோ அவன் பரிசுத்த ஆவியைப் பெறத்தக்கதாக எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்றான்.
8:20 பேதுரு அவனை நோக்கி: தேவனுடைய வரத்தைப் பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாமென்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது,
8:21 உன் இருதயம் தேவனுக்குமுன்பாகச் செம்மையாயிராதபடியால், இந்த விஷயத்திலே உனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை.
8:22 ஆகையால் நீ உன் துர்க்குணத்தை விட்டு மனந்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள்; ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம்.
8:23 நீ கசப்பான பிச்சிலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருக்கிறதாகக் காண்கிறேன் என்றான்.
8:24 அதற்குச் சீமோன்: நீங்கள் சொன்ன காரியங்களில் ஒன்றும் எனக்கு நேரிடாதபடிக்கு, எனக்காகக் கர்த்தரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றான்.




Related Topics


அப்போஸ்தலர் , தங்கள் , கைகளை , அவர்கள்மேல் , வைத்ததினால் , பரிசுத்த , ஆவி , தந்தருளப்படுகிறதைச் , சீமோன் , கண்டபோது , அவர்களிடத்தில் , பணத்தைக் , கொண்டுவந்து: , அப்போஸ்தலருடையநடபடிகள் 8:18 , அப்போஸ்தலருடையநடபடிகள் , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 8 TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 8 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 8 18 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 8 18 IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 8 IN ENGLISH , TAMIL BIBLE Acts 8 , TAMIL BIBLE Acts , Acts IN TAMIL BIBLE , Acts IN TAMIL , Acts 8 TAMIL BIBLE , Acts 8 IN TAMIL , Acts 8 18 IN TAMIL , Acts 8 18 IN TAMIL BIBLE . Acts 8 IN ENGLISH ,