அப்போஸ்தலருடையநடபடிகள் 20:36-38

20:36 இவைகளைச் சொன்னபின்பு, அவன் முழங்காற்படியிட்டு, அவர்களெல்லாரோடுங்கூட ஜெபம்பண்ணினான்.
20:37 அவர்கள் மிகவும் அழுது என் முகத்தை நீங்கள் இனிப் பார்க்கமாட்டீர்களென்று அவன் சொன்ன வார்த்தையைக்குறித்து அதிகமாய்த் துக்கப்பட்டு,
20:38 பவுலின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்து, கப்பல்வரைக்கும் அவனுடனே கூடப்போனார்கள்




Related Topics


இவைகளைச் , சொன்னபின்பு , அவன் , முழங்காற்படியிட்டு , அவர்களெல்லாரோடுங்கூட , ஜெபம்பண்ணினான் , அப்போஸ்தலருடையநடபடிகள் 20:36 , அப்போஸ்தலருடையநடபடிகள் , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 20 TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 20 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 20 36 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 20 36 IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 20 IN ENGLISH , TAMIL BIBLE Acts 20 , TAMIL BIBLE Acts , Acts IN TAMIL BIBLE , Acts IN TAMIL , Acts 20 TAMIL BIBLE , Acts 20 IN TAMIL , Acts 20 36 IN TAMIL , Acts 20 36 IN TAMIL BIBLE . Acts 20 IN ENGLISH ,