அப்போஸ்தலருடையநடபடிகள் 2:36-41

2:36 ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான்.
2:37 இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து. சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள்.
2:38 பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.
2:39 வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி;
2:40 இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான்.
2:41 அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.




Related Topics


ஆகையினால் , நீங்கள் , சிலுவையில் , அறைந்த , இந்த , இயேசுவையே , தேவன் , ஆண்டவரும் , கிறிஸ்துவுமாக்கினாரென்று , இஸ்ரவேல் , குடும்பத்தார் , யாவரும் , நிச்சயமாய் , அறியக்கடவர்கள் , என்றான் , அப்போஸ்தலருடையநடபடிகள் 2:36 , அப்போஸ்தலருடையநடபடிகள் , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 2 TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 2 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 2 36 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 2 36 IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 2 IN ENGLISH , TAMIL BIBLE Acts 2 , TAMIL BIBLE Acts , Acts IN TAMIL BIBLE , Acts IN TAMIL , Acts 2 TAMIL BIBLE , Acts 2 IN TAMIL , Acts 2 36 IN TAMIL , Acts 2 36 IN TAMIL BIBLE . Acts 2 IN ENGLISH ,