பிரசங்கி 9:14-16

9:14 ஒரு சிறு பட்டணம் இருந்தது, அதிலே இருந்த குடிகள் கொஞ்ச மனிதர்; அதற்கு விரோதமாய் ஒரு பெரிய ராஜா வந்து, அதை வளைந்துகொண்டு, அதற்கு எதிராகப் பெரிய கொத்தளங்களைக் கட்டினான்.
9:15 அதிலே ஞானமுள்ள ஒரு ஏழை மனிதன் இருந்தான்; அவன் தன் ஞானத்திலே அந்தப் பட்டணத்தை விடுவித்தான்; ஆனாலும் அந்த ஏழை மனிதனை ஒருவரும் நினைக்கவில்லை.
9:16 ஆகையால் ஏழையின் ஞானம் அசட்டைபண்ணப்பட்டு, அவன் வார்த்தைகள் கேட்கப்படாமற்போனாலும், பெலத்தைப்பார்க்கிலும் ஞானமே உத்தமம் என்றேன்.




Related Topics


ஒரு , சிறு , பட்டணம் , இருந்தது , அதிலே , இருந்த , குடிகள் , கொஞ்ச , மனிதர்; , அதற்கு , விரோதமாய் , ஒரு , பெரிய , ராஜா , வந்து , அதை , வளைந்துகொண்டு , அதற்கு , எதிராகப் , பெரிய , கொத்தளங்களைக் , கட்டினான் , பிரசங்கி 9:14 , பிரசங்கி , பிரசங்கி IN TAMIL BIBLE , பிரசங்கி IN TAMIL , பிரசங்கி 9 TAMIL BIBLE , பிரசங்கி 9 IN TAMIL , பிரசங்கி 9 14 IN TAMIL , பிரசங்கி 9 14 IN TAMIL BIBLE , பிரசங்கி 9 IN ENGLISH , TAMIL BIBLE ECCLESIASTES 9 , TAMIL BIBLE ECCLESIASTES , ECCLESIASTES IN TAMIL BIBLE , ECCLESIASTES IN TAMIL , ECCLESIASTES 9 TAMIL BIBLE , ECCLESIASTES 9 IN TAMIL , ECCLESIASTES 9 14 IN TAMIL , ECCLESIASTES 9 14 IN TAMIL BIBLE . ECCLESIASTES 9 IN ENGLISH ,