2சாமுவேல் 14:5-7

14:5 ராஜா அவளைப் பார்த்து உனக்கு என்ன வேண்டும் என்றதற்கு, அவள்: நான் விதவையானவள், என் புருஷன் சென்றுபோனான்.
14:6 உமது அடியாளுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்; அவர்கள் இருவரும் வெளியிலே சண்டைபண்ணி, அவர்களை விலக்க ஒருவரும் இல்லாதபடியினால், ஒருவன் மற்றவனை அடித்துக் கொன்றுபோட்டான்.
14:7 வம்சத்தார் எல்லாரும் உம்முடைய அடியாளுக்கு விரோதமாய் எழும்பி, தன் சகோதரரைக் கொன்றுபோட்டவனை ஒப்பி; அவன் கொன்ற அவன் சகோதரனுடைய பிராணனுக்காக நாங்கள் அவனைக் கொன்றுபோடுவோம்; சுதந்தரவாளனாயினும் அவனையும் அழித்துப்போடுவோம் என்கிறார்கள். இப்படி என் புருஷனுக்குப் பேரும் நீதியும் பூமியின்மேல் வைக்கப்படாதபடிக்கு, எனக்கு இன்னும் மீதியாயிருக்கிற பொறியையும் அவித்துப்போட மனதாயிருக்கிறார்கள் என்றாள்.




Related Topics


ராஜா , அவளைப் , பார்த்து , உனக்கு , என்ன , வேண்டும் , என்றதற்கு , அவள்: , நான் , விதவையானவள் , என் , புருஷன் , சென்றுபோனான் , 2சாமுவேல் 14:5 , 2சாமுவேல் , 2சாமுவேல் IN TAMIL BIBLE , 2சாமுவேல் IN TAMIL , 2சாமுவேல் 14 TAMIL BIBLE , 2சாமுவேல் 14 IN TAMIL , 2சாமுவேல் 14 5 IN TAMIL , 2சாமுவேல் 14 5 IN TAMIL BIBLE , 2சாமுவேல் 14 IN ENGLISH , TAMIL BIBLE 2SAMUEL 14 , TAMIL BIBLE 2SAMUEL , 2SAMUEL IN TAMIL BIBLE , 2SAMUEL IN TAMIL , 2SAMUEL 14 TAMIL BIBLE , 2SAMUEL 14 IN TAMIL , 2SAMUEL 14 5 IN TAMIL , 2SAMUEL 14 5 IN TAMIL BIBLE . 2SAMUEL 14 IN ENGLISH ,