1பேதுரு 2:19-23

2:19 ஏனெனில், தேவன்மேல் பற்றுதலாயிருக்கிற மனச்சாட்சியினிமித்தம் ஒருவன் அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால் அதுவே பிரீதியாயிருக்கும்.
2:20 நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரீதியாயிருக்கும்.
2:21 இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.
2:22 அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை;
2:23 அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.




Related Topics


ஏனெனில் , தேவன்மேல் , பற்றுதலாயிருக்கிற , மனச்சாட்சியினிமித்தம் , ஒருவன் , அநியாயமாய்ப் , பாடுபட்டு , உபத்திரவங்களைப் , பொறுமையாய்ச் , சகித்தால் , அதுவே , பிரீதியாயிருக்கும் , 1பேதுரு 2:19 , 1பேதுரு , 1பேதுரு IN TAMIL BIBLE , 1பேதுரு IN TAMIL , 1பேதுரு 2 TAMIL BIBLE , 1பேதுரு 2 IN TAMIL , 1பேதுரு 2 19 IN TAMIL , 1பேதுரு 2 19 IN TAMIL BIBLE , 1பேதுரு 2 IN ENGLISH , TAMIL BIBLE 1Peter 2 , TAMIL BIBLE 1Peter , 1Peter IN TAMIL BIBLE , 1Peter IN TAMIL , 1Peter 2 TAMIL BIBLE , 1Peter 2 IN TAMIL , 1Peter 2 19 IN TAMIL , 1Peter 2 19 IN TAMIL BIBLE . 1Peter 2 IN ENGLISH ,