1யோவான் 5:1-5

5:1 இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான்; பிறப்பித்தவரிடத்தில் அன்புகூருகிற எவனும் அவரால் பிறப்பிக்கப்பட்டவனிடத்திலும் அன்புகூருகிறான்.
5:2 நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது, தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூருகிறோமென்று அறிந்து கொள்ளுகிறோம்.
5:3 நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.
5:4 தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.
5:5 இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?




Related Topics


இயேசுவானவரே , கிறிஸ்து , என்று , விசுவாசிக்கிற , எவனும் , தேவனால் , பிறந்திருக்கிறான்; , பிறப்பித்தவரிடத்தில் , அன்புகூருகிற , எவனும் , அவரால் , பிறப்பிக்கப்பட்டவனிடத்திலும் , அன்புகூருகிறான் , 1யோவான் 5:1 , 1யோவான் , 1யோவான் IN TAMIL BIBLE , 1யோவான் IN TAMIL , 1யோவான் 5 TAMIL BIBLE , 1யோவான் 5 IN TAMIL , 1யோவான் 5 1 IN TAMIL , 1யோவான் 5 1 IN TAMIL BIBLE , 1யோவான் 5 IN ENGLISH , TAMIL BIBLE 1John 5 , TAMIL BIBLE 1John , 1John IN TAMIL BIBLE , 1John IN TAMIL , 1John 5 TAMIL BIBLE , 1John 5 IN TAMIL , 1John 5 1 IN TAMIL , 1John 5 1 IN TAMIL BIBLE . 1John 5 IN ENGLISH ,