1நாளாகமம் 29:2-3

29:2 நான் என்னாலே இயன்றமட்டும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று பொன்வேலைக்குப் பொன்னையும், வெள்ளிவேலைக்கு வெள்ளியையும், வெண்கலவேலைக்கு வெண்கலத்தையும், இரும்புவேலைக்கு இரும்பையும், மரவேலைக்கு மரத்தையும், பதிக்கப்படத்தக்க, அந்தியுள்ள கற்களையும், பலவருணக் கற்களையும், விலையேறப்பெற்ற சகலவித ரத்தினங்களையும், வெண்கற்பாளங்களையும், கோமேதக முதலிய கற்களையும் ஏராளமாகச் சவதரித்தேன்.
29:3 இன்னும் என் தேவனுடைய ஆலயத்தின்மேல் நான் வைத்திருக்கிற வாஞ்சையினால், பரிசுத்த ஆலயத்துக்காக நான் சவதரித்த அனைத்தையும் தவிர, எனக்குச் சொந்தமான பொன்னையும் வெள்ளியையும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று கொடுக்கிறேன்.




Related Topics


நான் , என்னாலே , இயன்றமட்டும் , என் , தேவனுடைய , ஆலயத்துக்கென்று , பொன்வேலைக்குப் , பொன்னையும் , வெள்ளிவேலைக்கு , வெள்ளியையும் , வெண்கலவேலைக்கு , வெண்கலத்தையும் , இரும்புவேலைக்கு , இரும்பையும் , மரவேலைக்கு , மரத்தையும் , பதிக்கப்படத்தக்க , அந்தியுள்ள , கற்களையும் , பலவருணக் , கற்களையும் , விலையேறப்பெற்ற , சகலவித , ரத்தினங்களையும் , வெண்கற்பாளங்களையும் , கோமேதக , முதலிய , கற்களையும் , ஏராளமாகச் , சவதரித்தேன் , 1நாளாகமம் 29:2 , 1நாளாகமம் , 1நாளாகமம் IN TAMIL BIBLE , 1நாளாகமம் IN TAMIL , 1நாளாகமம் 29 TAMIL BIBLE , 1நாளாகமம் 29 IN TAMIL , 1நாளாகமம் 29 2 IN TAMIL , 1நாளாகமம் 29 2 IN TAMIL BIBLE , 1நாளாகமம் 29 IN ENGLISH , TAMIL BIBLE 1CHRONICLES 29 , TAMIL BIBLE 1CHRONICLES , 1CHRONICLES IN TAMIL BIBLE , 1CHRONICLES IN TAMIL , 1CHRONICLES 29 TAMIL BIBLE , 1CHRONICLES 29 IN TAMIL , 1CHRONICLES 29 2 IN TAMIL , 1CHRONICLES 29 2 IN TAMIL BIBLE . 1CHRONICLES 29 IN ENGLISH ,