21:21 அப்பொழுது அவன் சாகும்படி அந்தப் பட்டணத்து மனிதரெல்லாம் அவன்மேல் கல்லெறியக்கடவர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கிப்போடவேண்டும்; இஸ்ரவேலர் எல்லாரும் அதைக் கேட்டுப் பயப்படுவார்கள்.
டோரதி சேயர்ஸ், ஒரு இறையியலாளர், மனிதகுலத்தை மீட்பதற்காக கர்த்தராகிய ஆண்டவர் சந்தித்த மூன்று பெரிய அவமானங்களைப் பற்றி எழுதுகிறார். முதல் அவமானம்... Read More