2இராஜாக்கள் 10:35

யெகூ தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைச் சமாரியாவில் அடக்கம்பண்ணினார்கள்; அவன் ஸ்தானத்தில் அவன் குமாரனாகிய யோவாகாஸ் ராஜாவானான்.

And Jehu slept with his fathers: and they buried him in Samaria. And Jehoahaz his son reigned in his stead.