1இராஜாக்கள் 10:24

சாலொமோனின் இருதயத்திலே தேவன் அருளிய ஞானத்தைக் கேட்கிறதற்காக, சகல தேசத்தாரும் அவன் முகதரிசனத்தைத் தேடினார்கள்.

And all the earth sought to Solomon, to hear his wisdom, which God had put in his heart.